Monday, 22 February 2021
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் தற்போது ராமலட்சுமி பேரடைஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. நமது பேரியியக்கத்தின் நிறுவனத் தலைவர் முனைவர். அ.மாயவன் அவர்கள் கலந்துகொண்டு பிப்ரவரி 28ல் சென்னையில் லட்சக்கணக்கான ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கூடும் வரலாற்றை புரட்டி போடும் அளவுக்கு சங்கமிக்கும் மாநாடு நடைபெறும் எனவும், அதில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மாண்புமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களை அழைத்து CPS ரத்துக்கான கோரிக்கை மனுவை வழங்கப்படும் என முடிவு எடுத்திருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment