கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 31 March 2018

CPS-குழு இன்றுடன் முடிவு

பங்கேற்பீர் மே-8

01.04.2018 ஈஸ்டர் தின வாழ்த்து செய்தி

திண்டுக்கல் *மு.முருகேசன்*
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்)

இன்று ஈஸ்டர் தினத்தை கொண்டாடும் அருமை கிருஸ்துவ சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது-

PRESS RELEASE-நேற்றைய (31.03.2018) ஜேக்டோஜியோ மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்

பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு தடை

அம்மா கல்வியக கையேடு 30 ஆயிரம் பேர் பதிவிறக்கம்

அசத்தல்! 3 லட்சம் மாணவர்களுக்கு ஜப்பானில் பயிற்சி முதல் குழுவில் தமிழகத்தின் 15 பேருக்கு வாய்ப்பு

4,000 அரசு ஆசிரியர்கள் உபரி

பிளஸ் 2 தேர்வு முறைகேடு : ரூ.4.53 கோடி சொத்து முடக்கம்

ஏற்கெனவே வருமானவரி கணக்கு தாக்கல் செய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்- தினமும் ரூ 500 அபராதம்

புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு ஜூனில் பயிற்சி

புதிய ஹுவாய்! 512 GB Storage!

ரயில்களில் ஆடம்பரமான சலூன் பெட்டிகளில் இனி பொதுமக்களும் பயணம் செய்யலாம்: இந்திய ரயில்வே அறிவிப்பு

சிறுநீரக கற்களை கரைக்க உதவும் கரும்பு சாறு...!

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் பயிற்றுனர்கள் காத்திருப்பு போராட்டம்!!!*

கோவையில் 157 பள்ளிகள் இணைக்க திட்டம்-எச்சரிப்பதால் ஆசரியர்கள் புலம்பல்!!!

550 தலைமையாசிரியர் பணியிடம் காலி மாணவர் சேர்க்கைக்கு சிக்கல்!!!*

தேர்தல் பணியாளர்களுக்கு ஒரு மாதம் கூடுதல் சம்பளம்!!!

தனியார் பள்ளிகள் கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும்-அமைச்சர் செங்கோட்டையன்

விடுமுறை மறுப்பால் ஆசிரியை கரு கலைந்தது கல்வி அலுவலர்கள் 2 பேரை பணி நீக்கம் செய்யகோரி தர்ணா

சிறுநீரக கற்களை கரைக்க உதவும் கரும்பு சாறு...!

இளைஞர்களின் வித்தியாச அழைப்பு! ஏப்ரல் ஃபூல் வேண்டாமே.. "ஏப்ரல் கூல்" போதுமே.

மீண்டும் போராட்டக் களமாகிய மெரினா!

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் பயிற்றுனர்கள் காத்திருப்பு போராட்டம்!!!

சி.பி.எஸ்.இ.வினாத்தாள் ரூ.35 ஆயிரத்திற்கு விற்பனை

நூறு நாள் வேலை’ திட்டத்தின் சம்பளம் உயர்வு!

அரசுப்பள்ளியில் ஊர் பொதுமக்கள், மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் ரூ2,50,000 செலவில் உருவாக்கப்பெற்ற தொடுதிரையுடன் கூடிய SMART CLASS ஐ மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை!!!

குறள் எண்: 765 / பொருட்பால் / படைமாட்சி

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை

எமனே சினந்து வந்து தாக்கினாலும் கலையாமல் ஒன்றுகூடி எதிர்த்து நின்று போர் செய்யும் வலிமையுடையதே சிறந்த படை.

That is a 'host' that joins its ranks, and mightily withstands, Though death with sudden wrath should fall upon its bands. That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.

STFI கூட்டம்..சென்னை TNPTF அலுவலகம்

STFI MEETING  சென்னை ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது...நிறுவனத் தலைவர் அ.மாயவன் அவர்கள் உரையாற்றியபோது.....

ஜாக்டோ- ஜியோ உயர்மட்ட குழு கூட்ட முடிவுகள்

*அ.மாயவன் ஒருங்கிணைப்பாளர் ஜாக்ட்டோ-ஜியோ*
✍✍✍✍✍✍✍✍✍✍
*இன்றைய(31.03.2018)ஜேக்டோஜியோ  மாநில உயர்மட்டக்குழு முடிவுகள்*

*4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 08.05.2018 ல் சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி.5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களைத் திரட்ட முடிவு*

*முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக்க தமிழகம் முழுவதும் 11 மண்டலங்களில் 11 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் 23.04.2018 முதல் 27.04.2018 முடிய போராட்ட விளக்கப் பிரச்சார இயக்கம்*

திருவள்ளுருரில் நம் பேரியக்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா....

திருவள்ளூரில் நம் பேரியக்கத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை நிறுவனத் தலைவர்  அ.மாயவன் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைத்தார்...உடன் மாநில தலைவர் திரு.பக்தவத்சலம் அவர்கள் பொது செயலாளர் திரு.கோவிந்தன் அவர்கள் மாநில துணை தலைவர் சாமி அவர்கள் மாநில மகளிர் அணி தலைவி சுமதி அவர்கள் மற்றும் மாவட்ட வட்ட தலைவர்கள்.....

Thursday, 29 March 2018

DA....NEWS 6TH PAYCOMMISSION

D.A: 3 per cent increase in indirect employment to the Central Servant in the Sixth Pay Commission...

திருவள்ளுருரில் சங்க அலுவலகத்தை நிறுவனர்.அ.மாயவன் திறப்பு

*அன்பிற்கினிய பட்டதாரி ஆசிரியர் நண்பர்களே! வணங்கி மகிழ்கிறோம்*.....  நமது சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா *31.3.18 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு* உங்களுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளுடன் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு மிக்க விழா தமிழகத்திலேயே நமது சங்கத்தின் முத்தாய்ப்பான *ஒரு மைல் கல்* என்பதை தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம். *புதிய அலுவலகத்தை சங்கம் பாராமல் அனைத்து ஆசிரியர்களுக்கும் எண்ணற்ற சலுகைகளை, பணப் பலனை பெற்றுக் கொடுத்து வருபவரும், ஆசிரியர்களோடு ஒன்றாய் கலந்திருப்பவரும், எளிமையின் சிகரமானவரும்,  பாதுகாவலருமான நிறுவனர் திரு. அ. மாயவன் Ex.MLC அவர்கள் பொற்கரங்களால்* திறந்து வைத்து வாழ்த்தி பேசுகிறார்.  அவரது உடன்பிறவா சகோதரருமான *அமைதியின் ஆலமரம்  நமது மாநில தலைவர் திரு.எஸ். பக்தவச்சலம்* அவர்கள் நமது சங்கக் கொடியை ஏற்றி வைக்கிறார். மாவட்ட தலைமை அலுவலகத்தின் பெயர்ப் பலகையை *ஆற்றல் மிக்க பொதுச் செயலாளர் திரு.கோவிந்தன்* அவர்கள் திறந்து வைக்கிறார். விழாவிற்கு அழகு, பெருமை சேர்க்கும் வகையில் முன்னாள் மாநில பொதுச்செயலாளர் *நல்ல உள்ளம் கொண்ட சிகப்பு மனிதர் திரு.ஆனந்தன்,* தலைமை நிலைய செயலாளர் செல்லமே செல்லம் *திரு.சாரதி,* மாநில மகளிரணி செயலாளர் *திருமதி.சுமதி, சென்னை மாவட்டத்தின் *ஹீரோ திரு.சாந்தகுமார்,* காஞ்சி மாவட்டத்தின் *இரும்பு, கரும்பு மனிதர் திரு.ஜெயமுருகன்* உள்ளிட்ட இரு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் வருகை புரிகின்றனர். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் நண்பர்கள், மாநில,  மாவட்ட, வட்ட நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கிறோம். அனைவரையும் *நிறுவனர் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்து தேனீர் விருந்து அளிக்கிறார்.* அனைவரையும் கைக்கூப்பி வரவேற்கும்..... *சி.முரளி*  மாவட்டத் தலைவர், *துரை. பாண்டியன்* மாவட்ட செயலாளர், *ஜி.வி.கார்த்திகேயன்* மாவட்ட பொருளாளர், *என்.பிரேம்குமார்* மாவட்ட செய்தி தொடர்பாளர், *டி.தணிகாச்சலம்* மாவட்ட தலைமை நிலைய செயலாளர்,    *கே.ஜெயராமன்,* மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் *திருமதி.வேண்டாபாய், *திருமதி. உமாராணி,* உங்களில் ஒருவர் *சாமி.*

STFI அழைப்பிதழ்

STFI அழைப்பிதழை அனுப்பியுள்ளார்... அ.மாயவன்

திருவள்ளூர் மாவட்ட அலுவலக கட்டிடம் திறப்பு.....

*தமிழ் நாடு உயர் நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்* திருவள்ளூர் மாவட்டம்
சங்கத்தின் தலைமை அலுவலகம் கட்டிடம் திறப்பு விழா
நாள்:31.03.18
கிழமை: சனிக்கிழமை
நேரம்:மாலை 3.00மணிக்கு மேல்
இடம்: அரசு பொது மருத்துவமனை எதிரில் திருவள்ளூர்
சிறப்பு விருந்தினர்:
  *நிறுவனத் தலைவர்*
*திரு.மாயவன்* அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது.
அனைத்து மாநில, மாவட்ட, வட்டார. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இவண்
மாவட்ட செய்தி தொடர்பாளர்
பிரேம்குமார்
மற்றும்
மாவட்ட செயலாளர்
துரைபாண்டியன்

ஜாக்டோ ஜியோ உயர்மட்ட கூட்டம்

*TNHHSSGTA JACTTO-GEO NEWS*
*A.மாயவன் ஒருங்கிணைப்பாளர்*
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
*31.3.18 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஜாக்டோ_ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் சென்னை அரசு ஊழியர் சங்கத்தில் நடைபெறும்.*

திண்டுக்கல் *மு.முருகேசன்* மாநில செய்தி தொடர்பு செயலாளர் -29.03.2018 வியாழக்கிழமை

திண்டுக்கல் *மு.முருகேசன்* மாநில செய்தி தொடர்பு செயலாளர் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் (நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்

29.03.2018
வியாழக்கிழமை
==============
🍎🍎இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்

🍎🍎Treasuries and Accounts- Working day form PAOs/Treasuries for Sattlement on 31.03.2018-orders requesting of-Regarding

🍎🍎அரசு ஊழியர்கள் தமிழை பயன்படுத்த வேண்டும்!!!---அமைச்சர் பாண்டியராஜன்

🍎🍎தமிழரின் தலைமையில் ஏவப்படும் முதல் ராக்கெட்

🍎🍎PGTRB - இல் இட ஒதுக்கீடு அரசின் கொள்கை முடிவு என ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்

🍎🍎Treasury : 31ம் தேதி வேலை நாள் - Proceedings_

🍎🍎தேர்வு துவங்க 6 நிமிடமே உள்ள நிலையில் தவித்த மாணவனுக்கு போலீஸாரின் சமயோசித உதவி: பள்ளியே திரண்டு பாராட்டு

🍎🍎தந்தை இறந்த துக்கத்திலும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி!

🍎🍎பள்ளி ஆசிரியராக பணிபுரியும் "ரோபோ

🍎🍎65 சதவீத மாணவர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரியவில்லை:-கலெக்டர் வேதனை!!

🍎🍎ஏற்கனவே அறிவித்ததைவிட கூடுதலாக 20 ஆயிரம் பணியிடங்கள்:-ரெயில்வே துறை அறிவிப்பு!!!

🍎🍎6முதல் 9 வகுப்புகளுக்கான‌ மூன்றாம் பருவத் தேர்வு குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் மற்றும் திருத்திய கால அட்டவணை வெளியீடு!!!

🍎🍎மக்களுக்கு முக்கியச் செய்தி: வங்கிகள் செயல்படும் நேரம் அதிகரிப்பு!

🍎🍎சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு!!!

🍎🍎2016-17 கல்வியாண்டில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்- அரசாணை எண் 110ன் படி இடஒதுக்கீடு செயல்படுத்தாது பற்றி ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்!!!

🍎🍎குப்பையாக்கப்பட்ட கணினி பாடபுத்தகம் RTI தந்த அதிர்ச்சி தகவல்.

🍎🍎சிபிஎஸ்இ வினாத்தான் திருட்டு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

🍎🍎அரசுப்பள்ளியில் புதிய பாடத்திட்டம்: ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி.

📌குறள் எண்: 754 / பொருட்பால் / பொருள்செயல்வகை

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்

ஈட்டும் வகை அறிந்து எவருக்கும் தீங்கு செய்யாமல் நேர்மையாக வந்த செல்வம் ஒருவனுக்கு அறத்தையும் கொடுக்கும்; இன்பத்தையும் கொடுக்கும்.

Their wealth, who blameless means can use aright, Is source of virtue and of choice delight. The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.

திண்டுக்கல் *மு.முருகேசன்* மாநில செய்தி தொடர்பு செயலாளர்-28.03.2018 புதன்கிழமை

28.03.2018 புதன்கிழமை

திண்டுக்கல் *மு.முருகேசன்*
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்)

⚫⚫பென்சன் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் பென்சன் நிறுத்தம்!!!

⚫⚫நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கருத்துரு அனுப்பக்கோரல்- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

⚫⚫கடலூரில் சீர் கொடுத்து மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு : அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்

⚫வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல்

⚫⚫பேஸ்புக், டுவிட்டரில் கருத்து சொல்பவர்களை கைது செய்யும் சட்டம் ரத்து - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

⚫⚫31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன்  உத்தரவு

⚫⚫இந்த ஆண்டு பணிநியமனம் நடைபெறுமா?-அன்புமணி ராமதாஸ் நடப்பாண்டில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

⚫⚫சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கின் 350ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரூ.350 நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

⚫⚫பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

⚫⚫பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு : ஜூன் 30 வரை நீட்டிப்பு.

⚫⚫புதிய ரூ.350 நாணயம்: ஆர்பிஐ அறிவிப்பு

⚫⚫பான் எண்ணுடன் ஆதார் எண்  இணைப்பு : ஜூன் 30 வரை  நீட்டிப்பு

⚫⚫G.O Ms.No. 202 Dt: March 26, 2018 -Public Holidays for the year 2018 - Public Holiday for all Commercial Banks and Co-operative Banks on 01.04.2018 (Sunday) - Cancelled and declared on 02.04.2018 (Monday) - Orders issued

⚫⚫Income Tax Offices to remain open on 29th, 30th and 31st March, 2018

⚫⚫ஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரை கூடுதலாக தேர்வு பணி ஊதியம் உயர்வு கிடைக்கும்

⚫⚫பிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : இளைப்பாறுதல் தந்தது இயற்பியல்

📌குறள் எண்: 272 / அறத்துப்பால் / கூடாவொழுக்கம்

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்

தன் நெஞ்சமே குற்றமென்றறிந்ததை ஒருவன் செய்வானாகில், அவனது வானளாவ உயர்ந்த தவக்கோலம் என்ன பயன் செய்யும்?

What gain, though virtue's semblance high as heaven his fame exalt, If heart dies down through sense of self-detected fault?. What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.

Wednesday, 28 March 2018

நிர்வாகிகள் கூட்டத்தில்.....

தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன் Ex.M.L.C. அவர்களுடன் மாநில நிர்வாகிகள் எடுத்துக்கொண்ட செல்பி

நாளேடு செய்தி....

பள்ளிகளில் புதிய பாடத்திட்டம்
ஆசிரியர்களுக்கு 10நாள் பயிற்சி

Tuesday, 27 March 2018

புதிய கல்வி அலுவலர் பதவி ஏற்பு-காஞ்சிபுரம்

💐💐💐💐💐
TNHHSSGTA
வாழ்த்துச் செய்தி....
காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தின் புதிய  மாவட்டக் கல்வி அலுவலராக இன்று பொறுப்பேற்றுள்ள திருமதி P மகேஸ்வரி அவர்களுக்கு நமது தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்....
இவண்
கே ஜி பாஸ்கரன்
மாநிலப் பொருளாளர்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பாராட்டு அழைப்பித்தல்

நமது கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய ஐயா அ.அகமது பாஷா அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா கிருஷ்ணகிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் 28.3.2018புதன் 4.00மணி அளவில் மிக சிறப்பாக நடை பெற இருப்பதால் அனைத்து ஆசிரியர் பெருமக்களும், முன்னால் மாணவர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சு.நந்தகுமார்
மாநில சட்ட செயலாளர்
(TNHHSSGTA) &மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம்

புதிய நிர்வாகிகள்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைபள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் புதிய நிர்வாகிகள் ஜனநாயக முறைப்படி திருச்சியில் நடந்த தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.நிர்வாகிகளுக்கு நிறுவனத் தலைவர் அ.மாயவன் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்

Voice of teacher...march month

தமிழ்நாடு உயர் நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மார்ச் மாத ஆசிரியர் குரல்

Monday, 26 March 2018

ஜாக்டோ ஜியோ ஆயத்தப்பேரணியில் அ.மாயவன் நிறுவனத்தலைவர் 24.03.18

- அ.மாயவன் நிறுவனத்தலைவர் TNHHSSGTA

இன்று சென்னை மாவட்ட ஜாக்டோ ஜியோ ஆயத்தப்பேரணியில்
அ.மாயவன் நிறுவனத்தலைவர் TNHHSSGTA



24.3.2018  அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக செங்கல்பட்டு நகரில் நடந்த கோரிக்கை முழக்கப் பேரணியில் நமது நிறுவனர் திரு அ மாயவன் Ex MLC அவர்கள் எழுச்சியுரையாற்றி பேரணியைத் தொடங்கிவைத்தார்..




அ.மாயவன் Ex.MLC -வாழ்த்து மடல் 16.03.2018

வாழ்த்து மடல்

தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
✍✍✍✍✍✍✍✍✍
நிறுவனத்தலைவர் மதிப்புமிகு : அ.மாயவன் Ex.MLC
✍✍✍✍✍✍ வாழ்த்து மடல்















 16.03.2018 இன்று
அரசுப்பொதுத்தேர்வு
எழுதும் - 10ஆம் வகுப்பு
மாணவர்களே,
உங்களை - இரவு
பகல் - பாராமல்
தேர்வுக்கு - தயார் செய்த
பட்டதாரி ஆசிரிய
சொந்தங்களே - உங்களை
வணங்கி மகிழ்கிறேன்🙏

   பத்து மாதங்கள் - தன்
குழந்தையை வயிற்றில்
சுமந்து - அதை
ஈன்றெடுக்கும் போது
சந்தோசப்படும் - தாய்
பத்து மாதங்கள் - தன்
மாணவர்களை
சனி, ஞாயிறு - மற்றும்
விடுமுறை தினங்கள்
என்று _பாராமல்
தேர்வுக்கு தயார் செய்து
அவர்கள் - தேர்வுக்கு
செல்லும் - போது
மிகச் சந்தோசப்படும்
பட்டதாரி ஆசான்களே
நீங்கள் - செய்த
செயலுக்கு -ஈடிணை
ஏதுமில்லை.

    ஒரு வகுப்பு - பாடத்தை
படிப்பதில் - வேறுபாடு
24 மாதங்கள் படிக்கும்
மாணவர்கள் - மத்தியில்
10 மாதங்கள் - மட்டுமே
படிக்கும் - நம்
மாணவர்கள்
போட்டி போடும் - சூழல்
அப்படியிருந்தும்
மாநில அளவில்
மூன்று இடங்களை
பிடித்து _ நாங்கள்
யாருக்கும் - சலைத்தவர்கள்
அல்ல - என்று
நமக்கு பெருமை
சேர்த்திடும் - போது
நாம் அடையும்
சந்தோசத்திற்கு
அளவே இல்லை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

நமது மாணவ - கண்மணிகள்
16.3.2018 இன்று
அரசுப்பொதுத் தேர்வை
நோக்கி பயணிக்க
காத்திருக்க - அந்த
மாணவ செல்வங்கள்
சீரோடும்
சிறப்போடும்
தேர்வை - எதிர்க்கொண்டு
நல்லதொரு
வெற்றிவாகை -  சூடிட
பட்டதாரி ஆசிரியர்களின்
பாதுகாவலர்
10 ஆம் வகுப்பு
மாணவர்களின்
சிரமத்தை குறைத்த
அதாவது
காலை 9.00 மணிக்கு
தொடங்கிய - தேர்வை
காலை 10.00 மணிக்கு
தொடங்குவதற்கு
காரணமாக இருந்த
மாணவர்களின் _ போராளி
மதிப்புமிகு
அ.மாயவன் Ex. MLC
அவர்களின்
வாழ்த்துக்களோடு
அவர் வழி நின்று
நானும் _ வாழ்த்துகிறேன்
மாணவ செல்வங்களே
வெற்றி வாகை
சூடிடுங்கள்
செல்க
வெல்க
வருக.
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
           இவண்

வாழ்த்துக்களுடன் .......

திண்டுக்கல் முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்:அ.மாயவன் அவர்கள்)

மாநில நிர்வாகிகள் கூட்டம்- சென்னை-- 17.03.2018

தீர்மானம்






தமிழ்நாடு உயர் நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள்  கூட்டம் சென்னையில் 17.03.2018 அன்று

✒மாநில தலைவர் பக்தவச்சலம் அவர்கள் தலைமையில் நடந்தது...

✒நிறுவனத்தலைவர் அ. மாயவன்அவர்கள் முன்னிலை வகித்தார்

✒எதிர்கால செயல் திட்ட அறிக்கையை பொதுச் செயலாளர் கோவிந்தன் அவர்கள் தாக்கல் செய்தார்...

✒வரவு செலவு அறிக்கையை பொருளாளர் பாஸ்கரன் அவர்கள் தாக்கல் செய்தார்

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
==================================

📌1. மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பு 24 ஆம் தேதி cps. திட்டம் ரத்து உட்பட நான்கு அம்ச கோரிக்கையை வழியுறுத்தி நடைபெறும் பேரணியில் பட்டதாரி ஆசிரியர்களை அதிகளவில் பங்குபெறச்செய்வது...

📌2. மே 8 ஆம் தேதி சென்னை கோட்டை முற்றுகையில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களையம் பங்குபெற செய்வது

📌3.ஒரிசாமாநிலம் பூரியில் மே 3,4,5 தேதிகளில் நடைபெறும்  இந்தியபள்ளி ஆசிரிய கூட்டமைப்பு (STFI)மாநாட்டில்  நம் இயக்கத்தின் சார்பாக 12 பேர் பங்குபெறுவது எனவும்....

📌4.STFI தமிழகத்தில் நடைபெறும் பெண்கள் மாநாட்டில் ஆயிரக்ககணக்கில் நம் பட்டதாரி பெண் ஆசிரியைகளை பங்குபெற செய்வது...

📌5..நம் பேரியக்கத்தின் மாநில மாநாட்டை ஆகஸ்டுக்குள் நடத்துவது  என தீர்மானம் இயற்றப்பட்டது...

தீர்மானம் வெளியீடு....

திண்டுக்கல் முருகேசன்
மாநில செய்தி தொடர்பு  செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

பட்டதாரி ஆசிரியர்களின் காவலர் திரு.மாயவன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து- 07.03.2018


பட்டதாரி ஆசிரியர்களின் காவலர் திரு.மாயவன் அவர்களின் பிறந்தநாள்

பட்டதாரி ஆசிரியர்களின் காவலர் திரு.மாயவன் அவர்களின் பிறந்தநாள் 




தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் .
.நிறுவனத் தலைவர் மதிப்புமிகு : அ.மாயவன் Ex.MLC........

 பிறந்தநாள் வாழ்த்து 


 07.03.2018 இன்று என்தலைவனுக்கு பிறந்தநாள் - ஆம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - என்னும் மாபெரும் இயக்கத்தை தோற்றுவித்து - அதனை இன்றளவும் கட்டிக் காத்திடும் என் தலைவர் நிறுவனத் தலைவர் மதிப்புமிகு அ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு - இன்று பிறந்தநாள். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் நலன் காத்திட அவர்களின் உரிமைகள் பாதுகாத்திட அவர்களுக்கென - தனி அமைப்பு வேண்டும் - என்று குரல் கொடுத்து - அதில் வெற்றியும் கண்டு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - என்ற அமைப்பை நிறுவி _ இன்றளவும் போற்றி காத்திடும் பட்டதாரி ஆசிரியர்களின் பாதுகாவலர் மதிப்புமிகு அ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு _ இன்று பிறந்தநாள். பதவிகளை தான் தேடிச்செல்லாமல் தன்னை தேடிவரும் பதவிகளை - எல்லாம் அலங்கரித்து மகுடம் சூட்டிடும் வகையில் செயலாற்றிடும் அகில இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் (STFl) அகில இந்திய துணைத்தலைவர் மதிப்புமிகுஅ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு - இன்று பிறந்தநாள். ஈரோடு மண்ணிலே ஜேக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் நடுவீதியிலே - தவிக்கவிட்டு சென்ற போது கலங்காதே நண்பர்களே நான் இருக்கிறேன் - நாம் ஒன்றிணைந்து போராடுவோம் - எனக்கூறி ஜேக்டோ-ஜியோவிற்கு தலைமையேற்று பல கட்டப் போராட்டங்களை களம் கண்டு வெற்றியும் கண்டு ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் 7-வது ஊதிய விகிதம் பெறக்காரணமாக - இருந்த போராளி மதிப்புமிகு அ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு - இன்று பிறந்தநாள். மாற்று இயக்கத்தாரையும் மதிக்கும் மாண்பை நமக்கு கற்றுத்தந்த நல்ஆசான் மதிப்புமிகுஅ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு _ இன்று பிறந்தநாள். தன் வசீகர பேச்சினால் அனைவரையும் ஈர்த்திடும் - வல்லமை கொண்ட _ என் தலைவன் மதிப்புமிகு அ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு - இன்று பிறந்தநாள். பொது வாழ்வில் கரைபடியாத - தன் தூய கரங்களுக்கு சொந்தகாரர்- அதனால் இன்றும் அதிகாரிகளுக்கெல்லாம் சிம்மசொப்பனமாக திகழ்ந்து கொண்டிருக்கும் தூயவன் மதிப்புமிகு அ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு - இன்று பிறந்தநாள். பட்டதாரி ஆசிரியர்களுக்கென தன் வாழ்க்கையையே தியாகம் - செய்த தியாகச்செம்மல் மதிப்புமிகு அ.மாயவன் Ex.MLC அவர்களுக்கு -

 இன்று பிறந்தநாள். இந்த நல்லநாளில் அவர் நீண்ட ஆயுளையும் நல்ல உடல் 
நலனையும் திடமான உள்ள வலிமையும் பெற்று பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து நம்மையெல்லாம் சிறப்பாக - வழிநடத்திட வேண்டும் - என்று வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன் - என் தலைவா. 💐💐💐💐💐💐💐💐💐
 இவண்
 என்றும் தங்கள் வழிப்பாதையில் ...... 📌உம் அருமை உடன்பிறப்புகள்