மாநில ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் அவர்கள் உண்ணாவிரத பந்தலை விட்டு வெளியே செல்லவில்லை.....தானை தலைவனை எவ்ளோ வலியுறுத்தியும்,அவர் cps நிறைவேறும் வரை உண்ணா விரத பந்தலிலே இருப்பேன் என்று ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறார்......பொய்யான தகவலையும், வதந்திகளையும் பேசி இன்பம் காணும் சுயநலவாதிகள்....அவரின் செயலுக்கு மதிப்பு அளிக்கவேண்டும்.......
மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர்
TNHHSSGTA-STATEBODY
No comments:
Post a Comment