தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான *அ.மாயவன் அவர்கள்* காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்....அவரை பலர் வலியுறுத்தியம் உண்ணாவிரத பந்தலை விட்டு வெளியே செல்லவில்லை... வைராக்கியதுடன் அரசு அழைத்துப்பேசும் வரை போகமாட்டேன் என்று ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிறார்.சிலர் நம் இயக்கத்தின் வளர்ச்சியை தாங்க முடியாமல் அவர் வெளியே சென்றுவிட்டார் என பொய் பரப்புரை செய்து வருக்கின்றனர்.சுயநலவாதிகள் அவரின் செயலுக்கு மதிப்பு அளிக்காமல் .......
அருமை பேரியக்க உடன்பிறப்புக்களுக்களே......
நமக்காக போராடும் தலைவனுக்காக நம் இயக்க உடன்பிறப்புக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு நாளை செவ்வாய் கிழமை மட்டும் 5.30 யிலிருந்து 7 மணிக்குள் வருகை தருமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்....
மாநில தலைவர் சு.பக்தவச்சலம் அவர்களும்,பொது செயலாளர் கோவிந்தன் அவர்களும் உண்ணாவிரத பந்தலில் இருக்கின்றார்கள்.....
நம் கோரிக்கை நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது.....
உணர்வுக்கு மதிப்பு அளித்து வாருங்கள்.....
புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை மாநகராட்சி முன் மணிகூண்டு அருகில் நடைபெறும்......
மு.முருகேசன்
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
ஜாக்டோ ஜியோ
மற்றும்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
TNHHSSGTA-DGL
No comments:
Post a Comment