கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 9 May 2018

அ.மாயவன் கைது...20 ஆம் தேதி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்

தானைத்தலைவா்
அ.மாயவன் அவர்கள்
கைது செய்யப்பட்டு
நுங்கம்பாக்கம்
மகளிா் மேநிலைப் பள்ளியில்
அடைக்கப்பட்டாா் !

Cps திட்டம் ரத்தாகும்வரை போராட்டம் ஓயாது...அ.மாயவன்

20 ஆம் தேதி திருச்சியில் உயர்மட்ட குழு கூட்டம் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும்

No comments:

Post a Comment