கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Thursday, 19 April 2018

YP651.புதுக்கோட்டை..கூட்டுறவு சங்கத்துக்கு ..மதுரை உயர்நீதி மன்றம் தடையானை...தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தொடர்ந்த வழக்கில்

*YP651* *ஜனநாயக சக்திகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றிதமிழ்நாடுஉயர்நிலைமேல்நிலைப்பள்ளிபட்டதாரிஆசிரியர்கழகதலைமையிலானபோராடும்ஜனநாயககூட்டணிசார்பில் மதுரைஉயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம்9/4/18அன்றுவிதித்துள்ள தடையாணையில் நமது வழக்கும் சேர்த்து தடையாணை அளித்து தீர்ப்பளித்துள்ளது மேலும்  முறைகேடாக இரவு 11மணிக்குதேர்வுசெய்யப்பட்டதாக ஒட்டப்பட்ட. 11பேரின் தேர்வு முறைகேடானது என மதுரைஉயர் நீதிமன்றம் தெளிவுறுத்தியுள்ளது தடையாணைவிதித்து தீர்ப்பளித்துள்ளது விபரம் வருமாறு. கூட்டுறவுத் தேர்தல்கடந்த ஏப்ரல் 9ந்தேதி கூட்டுறவு சங்கத்தில் நமது TNHHSSGTA சார்பில் மாவட்டத்தலைவர் அ.செல்வேந்திரன் மாவட்டச்செயலாளர் மா.குமரேசன் சட்டச்செயலாளர் ச.ரெங்கராஜு துனைத்தலைவர் பி.ஆறுமுகம் இணைச்செயலாளர் சு.வியாஸ் மாநிலப்பொதுக்குழு உறுப்பினர் S.R.சுரேஷ் மாவட்ட மகளீரணி செயலாளர் A.லதா குளத்தூர் வட்டமகளீரணிச் செயலாளர். ம.மீனாட்சி மாவட்டபொதுக்குழு உறுப்பினர் சு.மீனாட்சி கணிணி ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் S.R.கண்ணன் BRTE சங்கத்தின் மாவட்ட செயலாளர்  S.செந்தில்குமார் ஆகிய 11பேர் ஏப்ரல் மாதம் 9ந்தேதி வேட்புமணு தாக்கல் செய்ய கூட்டுறவு சங்க அலுவலகம் காலை 9.30 மணிக்கு  சென்றபோது தேர்தல்நடத்தும் அலுவலர் திருமதி.மேனகா 10.00மணிக்கு வாருங்கள் என்று தலைமறைவாகி போனையும் ஸ்விட்ச்ஆஃப் செய்துவிட்டார் அங்கு இருக்கவேண்டிய செயலாளர் திரு.மணிராஜ் அன்று முழுதும் ஆப்சென்ட்டாகி தலை மறைவாகிவிட்டார். தொடர்புடைய அலுவலர்களிடம் முறையிட்டபோது முறையான எந்தவிதமான பதிலும் அளிக்கப்படவில்லை . மாநிலதலைமைதேர்தல் ஆணையருக்கும் தொடர்புடைய அனைத்து முறையீட்டு அலுவலர்களுக்கும் சட்டப்படியான புகார்மனு அளிக்கப்பட்டு  தேர்தல் வழக்கும் பதிவுசெய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மாவட்டத்தலைவரும் வேட்பாளருமான. அ.செல்வேந்திரன் மற்றும் 10 வேட்பாளர்கள் Vs மாநில மாவட்ட தேர்தல் அலுவலர்கள். செயலாளர். தேர்தல்நடத்தும் அலுவரின் பேரில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இன்று 18/4/18 விசாரணைக்கு வந்தது. நமது நியாயம் ஏற்க்கப்பட்டது. அனைத்து முறைகேடான தேர்தல் நடவடிக்கைகளுக்கும் *தடையாணை* *பிறப்பிக்கப்பட்டது *மேலும்9/4/18அன்றுபிறப்பித்ததடையாணைஇந்தவழக்கிற்கும்பொருந்தும்என்றும்தீர்ப்பளிக்கப்பட்டுவழக்கு23/4/18அன்றுஒத்திவைக்கப்பட்டது* நியாயமான நமது போராட்டம் வென்றது நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆதரவளித்த அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இவண் *போராடும்ஜனநாயககூட்டணி*

No comments:

Post a Comment