ஜாக்டோ ஜியோ கிருஷ்ணகிரி-தர்மபுரி ஆயத்தக்கூட்டம் ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் அவர்கள் தலைமையில் நடந்தது....
மே 8 கோட்டை முற்றுகையை வெற்றிபெற செய்ய ...வேன் பிரச்சாரம், ஆசிரியர் சந்திப்பு,அரசு ஊழியர்கள் சந்திப்பு பற்றியும், வெற்றி அடைய பல யுத்திகளை கையாளுவது சம்மந்தமாக தெளிவாக விவாதிக்கப்பட்டது...
Nice!
ReplyDelete