கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Monday, 16 April 2018

திருத்தனியில் ஆர்ப்பாட்டம்... மாநில துணைத் தலைவர் திருவள்ளூர் சாமி முன்னிலையில்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி திருத்தணியில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

No comments:

Post a Comment