காவேரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பாக 6.4.2018 இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் மாநிலச்செயலாளர் திரு.சி.ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட பேருரை நிகழ்த்திய போது
No comments:
Post a Comment