கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Sunday, 16 May 2021

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் வழங்கிய சென்னை மாநகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியை *திருமதி ரூபி புகழேந்தி

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  *ஒரு லட்சம்* வழங்கிய *சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளி பந்தர்கார்டன்ல்* பணியாற்றும் பட்டதாரி ஆசிரியை *திருமதி ரூபி புகழேந்தி* அவர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் *(TNHHSSGTA)* வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏

No comments:

Post a Comment