முதலமைச்சர் நிவாரண நிதிக்கு *ஒரு லட்சம்* வழங்கிய *சென்னை மாநகராட்சி மேல்நிலை பள்ளி பந்தர்கார்டன்ல்* பணியாற்றும் பட்டதாரி ஆசிரியை *திருமதி ரூபி புகழேந்தி* அவர்களுக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் *(TNHHSSGTA)* வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏
No comments:
Post a Comment