கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Sunday, 11 April 2021

நமது பேரியக்கத்தின் மேனாள் மாநில பொதுச் செயலாளரும், மாநில தேர்தல் ஆணையரும், சிறந்த எழுத்தாளருமான திருமிகு. சேது ஆனந்தன் அவர்களின் மகாபாரத நூல் வெளியீட்டு விழா இன்று சின்னமனூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க தேனி மாவட்டத் தலைவர் இதய நிலவன் வெளியிட தேனி மாவட்ட தலைவர் மோகன் பெற்றுக் கொண்ட நிகழ்வு....



நமது பேரியக்கத்தின் மேனாள் மாநில பொதுச் செயலாளரும், மாநில தேர்தல் ஆணையரும், சிறந்த எழுத்தாளருமான திருமிகு. சேது ஆனந்தன் அவர்களின் மகாபாரத நூல் வெளியீட்டு விழா இன்று சின்னமனூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க தேனி மாவட்டத் தலைவர் இதய நிலவன் வெளியிட தேனி மாவட்ட தலைவர் மோகன் பெற்றுக் கொண்ட நிகழ்வு....

No comments:

Post a Comment