கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 30 March 2021

சமையலர் பணியில் இருந்தவர்களை PO - 2 ஆக நியமனம் செய்தவர்களை மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு சென்று தேர்வு பணியிலிருந்து விடுவித்த நமது பேரியியக்கத்தின் மாநிலச் சட்ட செயலாளர் சாமி அவர்களை அலுவலர்கள் நெஞ்சம் நிறைந்து பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்தனர்

No comments:

Post a Comment