கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 16 March 2021

தபால் ஓட்டுக்களை போட முறையாக அனுமதிக்க வேண்டி சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து நமது பேரியியக்கத்தின் கோரிக்கைகளை அளித்தார்-நமது மாநில பொதுச்செயலாளர் சா.சேது செல்வம் அவர்கள் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள்


🙏👍💐 இன்று சிவகங்கையில் 16.3.2011 மாலை 5.30 மணிக்கு சிவகங்கை மதிப்பு மிகுமாவட்ட ஆட்சித் தலைவரை  வரும் சட்டமன்றத் தேர்தலை சிறப்பாகவும் - தபால் ஓட்டுக்கள் அனைத்தும் முறையாக வாக்களிக்க வாய்ப் பளிக்கவும் வேண்டி  மாநில _ மாவட்ட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சந்திந்த இனிய நிகழ்வு.

நம் கோரிக்கைகள் அனைத்தையும் கவனமாக பரிசீலித்து கனிவுடன் ஏற்றுக் கொண்டார்.        தேர்தலை சிறப்பாக நாம் அனைவரும் இணைந்து பொறுப்புடன் - நடத்துவோம் - என்றார்.
சந்திப்பு மகிழ்ச்சியாக நிறைவுற்றது.

No comments:

Post a Comment