கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Friday, 19 February 2021

இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நிறுவனர் Dr.மாயவன் அவர்களின் வழிகாட்டுதலின்படி நமது பேரியக்கத்தின் மாநிலத்தலைவர் திருமிகு.சு. பக்தவச்சலம் அவர்கள் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி நல சங்கம் சார்பாக CPS ரத்து உட்பட 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் வாழ்த்துரை வழங்கினார்.

No comments:

Post a Comment