கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 24 February 2021

*நம் பேரியியக்கத்தின் அடுத்த சாதனை* *பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த தடை - மதுரை உயர் நீதிமன்றம்* இன்று தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கழக நிறுவனர். *Dr.அ.மாயவன் அவர்களின்* வழிகாட்டுதலின்படி நம் மாநில சட்ட செயலாளர் *திரு.பிச்சைக்கனி அவர்கள* து தலைமையில் ஐவரைக் கொண்டு *பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிய வழக்கு* இன்று விசாரணைக்கு வந்தது. நமக்காக. *வழக்கறிஞர் திருமிகு லஜபதிராய் அவர்கள் வாதிட்டார்கள்..* *தற்போது பட்டதாரி பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது* மேலும் அரசு வழக்கறிஞர்கள் தலைமை வழக்கறிஞர்களை கலந்து மீண்டும் தங்கள் கருத்தை தெரிவிக்க காலம் கேட்டதால் அரசு தனது கருத்தை தெரிவிக்க வழக்கு மீண்டும் நாளை மறுநாள் *26/02/2021 ல்* விசாரணைக்கு வருகின்றது.

No comments:

Post a Comment