கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Friday, 26 February 2021

*மீண்டும் ஒரு வழக்கு* *03.03.2021 அன்று தீர்ப்பு* நம் பேரியியக்கத்தின் *நிறுவனர். Dr. அ.மாயவன் அவர்களின்* வழிகாட்டுதலின்படி நம் மாநில சட்ட செயலாளர். *திரு.பிச்சைக்கணி* அவர்கள் உட்பட்ட *ஐவர்* தொடர்ந்த வழக்கை தொடர்ந்துஇன்றுநம் பேரியியக்கத்தின் முன்னாள் மாவட்டத்தலைவரும் தற்போதைய மாநிலப் பொதுக்குழு உறுப்பினருமான. *தென்காசி* *திரு ச. ஐயப்பன்* அவர்கள், *அரசு பொதுமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்* என நேற்று 25/02/2021 *வழக்கறிஞர்* *திருமிகு லஜபதிராய் அவர்கள் மூலம் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் வழக்கு தொடுத்துள்ளார்

No comments:

Post a Comment