அன்பிற்கினிய பட்டதாரி ஆசிரிய நண்பர்களே,
*TNHHSSGTA*
போராளிகளே வணக்கம்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கரூர் மாவட்டம் *மணவாடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்* ..... ஆசிரியர்களுக்கு எந்த ஒரு பணப்பயனையும் பெற்றுத்தர மறுத்துவருகிறார்.
மேலும் ஆசிரியர்களின் சம்பளத்தை ஆசிரியரின் அனுமதி இல்லாமல் விதிகளுக்கு முரனாக குறைப்பதும் கேட்டால் தகுந்த பதிலையும் சொல்லாமல் *விக்கிரமாதித்தன் கதையை மிஞ்சும் கதைகளை* கூறி வருகிறார்.இவரது *ஆசிரியர் விரோத செயல்களை* பல முறை உயர் அலுவலர்களுக்கு தெரியப்படுத்தியும் பலன் இல்லாமல் போனதால் இவரது ஆசிரியர் விரோத செயல்களை கண்டித்து *நாளை 24.07.2018 செவ்வாய் கிழமை மாலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்* அனைத்து ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து நடைபெறும்..
இப்படிக்கு,
*தமிழ்நாடுஉயர் நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்*...TNHHSSGTA
கரூர் மாவட்டம்
No comments:
Post a Comment