கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Sunday, 22 April 2018

உபரி பணியிடத்தை ஆகஸ்டில் நடத்த .. கோவை மாவட்ட தலைவர் அருளாநந்தம் வலியுறுத்தல்

அன்பார்ந்த பட்டதாரிஆசிரியத்தோழர்களே இன்று நமது தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் கோவை மாவட்டம் சார்பில் மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

உபரிப்பணியிட ஆசிரியரின் பாதிப்பை அவர் உள்வாங்கிக்கொண்டார்.வரும் ஆகஸ்ட் மாதம் வரை உபரிப்பணியிட கலந்தாய்வை நிறுத்துமாறு கல்விச்செயலரின் தனி அதிகாரியிடம் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் சில கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக வலியுறுத்தியுள்ளோம்.அவற்றை சிலமணித்துளிகளில் பதிவிடுகிறோம்.
நன்றி.

என்றும் பட்டதாரி ஆசிரியர் நலனில்...
TNHHSSGTA
கோவை.
த.அருளானந்தம்
மாவட்டத்தலைவர்
R.சண்முகசுந்தரம்
மாவட்டச்செயலர்
த.சரவணக்குமார்
மாவட்டப்பொருளாளர்
காஜா முகைதீன்
மாவட்ட செய்தித்தொடர்புச்செயலர்.

No comments:

Post a Comment