சென்னையில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பாக மாண்புமிகு. முதல்வர் அவர்கள் ஆசிரியர் அரசு ஊழியர்களின் சம்பளத்தை தரக்குறைவாக பேசியதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.மாயவன் அவர்கள் தலைமையில் நடந்தது. மேலும் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர் திரு.சு.பக்தவச்சலம் அவர்கள், சென்னை மாவட்ட தலைவர் திரு.சாந்தகுமார் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள்
No comments:
Post a Comment