கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Thursday, 30 August 2018

முதல்வரை கண்டித்து திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஜெகதீஸ்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் ஆசிரியர்களின் சம்பளத்தை தவறாக பேசிய மாண்புமிகு. முதல்வரின் பேச்சை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் க.ஜெகதீஸ்குமார் தலைமை தாங்கினர்' நம் பேரியியக்கத்தின் சார்பில் நூற்றுக்கணக்கானோர் ஜாக் டோஜியோ அமைப்பில் பங்கேற்றனர்.

மு முருகேசன்
மாவட்ட ஒருங்கிணைப்பாளார்
ஜாக் டோ - ஜியோ
திண்டுக்கல் மாவட்டம்

No comments:

Post a Comment