கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 15 August 2018

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு அ.மாயவன் அஞ்சலி செலுத்தினார்


முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு தமிழ்நாடு உயர் நிலை - மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் Dr. அ.மாயவன் அவர்கள் சென்னை மாவட்டப் பொருப்பாளர்கள் திரு.சாந்தகுமார், திரு.ஸ்ரீனி வாசன் திரு தமிழ்வாணன், மாநில தலைமை நிலையச்செயலாளர் திரு.விஜய சாரதி மாநில மகளிர் அணிச் செயலாளர் திரு தி.சுமதி அவர்கள் உட்பட சென்று அஞ்சலி செலுத்தினார்.

      பின்பு அ.மாயவன் அவர்கள் மெரினாவில் கலைஞர் தொலைக்காட்சி உட்பட அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் பேட்டியளித்தார்

No comments:

Post a Comment