கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 15 August 2018

சங்க அலுவலகத்தில் தேசியக்கொடியை ஏற்றினார் முனைவர்.அ.மாயவன்

72வது சுதந்திர தின விழா சென்னை சங்க தலைமை அலுவலகத்தில் நடந்தது.விழாவிற்கு மாநிலத் தலைவர் திரு' சு.பக்தவச்சலம் அவர்கள் தலைமை தாங்கினார். மூவர்ண தேசியக் கொடியை நிறுவனத் தலைவர் Drஅ.மாயவன் அவர்கள் ஏற்றினார்.சென்னை மாவட்டத் தலைவர் திரு.சாந்தகுமார் அவர்கள், செயலர் திரு.ஸ்ரீனிவாசன் அவர்கள், திரு.பொருளாளர் திரு.தமிழ்வாணன் அவர்கள் உட்பட சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆசிரிய பெருமக்கள் கலந்து விழாவை சிறப்பித்தனர்.விழா ஏற்பாடுகளை மாநில தலைமை நிலையச் செயலர் திரு. விஜய சாரதி அவர்கள் கவனித்தார்

No comments:

Post a Comment