திருவண்ணாமலை CEO வெ.ஜெயக்குமார் அவர்களை பணியிடை நீக்க செய்யக் கோரி நடந்த மாபெரும் உண்ணாவிரததத்தை முடித்து வைத்து நம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக *மாநிலத் தலைவர் திரு.சு.பக்தவச்சலம் அவர்கள்* சிறப்புரை ஆற்றினார். இந்த உண்ணாவிரதத்தில் நம் மாநில தலைமை நிலையச் செயலாளர் *திரு.விஜய சாரதி அவர்கள்* மாநில கழகம் சார்பில் கலந்து கொண்டார். மாவட்ட நிர்வாகிகளும், நம் இயக்க ஆசிரியப் பெருமக்களும், அனைத்து சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment