கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 22 May 2018

ஸ்டெர்லைட்-கண்டன அறிக்கை

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனர் *அ.மாயவன் Ex.MLC* விடுத்துள்ள
*கண்டன அறிக்கை* யில்

   தூத்துக்குடி யில் துப்பாக்கி சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்குறோம். அவர்களை அழைத்துபேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்...

*ஸ்டெர்லைட்* என்பது மக்களை பாதிக்கக்கூடிய சித்தாந்து..மக்கள் வேணாம்மென்று நிராகரிக்கிறபோது மக்கள் நல அரசு செவிசாய்க்கவேண்டும்..அதைவிட்டு பலவந்தமாக திணிப்பதை கண்டிக்குறோம்.துப்பாக்கி சூடு நடத்தி ஆஃப்பாவி மக்கள் 11 பேரை கொன்றதை தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

மேலும்,அக்குடும்பங்களுக்கு நிதி உதவி எவ்வளவு கொடுத்தாலும் ஈடு செய்யமுடியாது இருப்பினும் அரசு நிதியுதவி வழங்குவதோடு அக்குடும்பத்தில் ஒருவருக்கு *அரசு வேலை* வழங்கவேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழக அரசை கண்டனத்துடன் வற்புறுத்துகிறது என்றார்

இவண்

மு.முருகேசன்
*மாநில செய்தி தொடர்பு* *செயலாளர்*
மாநில கழகம்

No comments:

Post a Comment