தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழககத்தின் நிறுவனத் தலைவரும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான *அ.மாயவன் Ex.MLC* அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் *தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் பிரட்சனைகாக அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு** நடத்தியதை கண்டித்து நாளை ஜாக்டோ-ஜியோ சார்பில்-மாவட்ட தலைநகரில் மாலை 5 மணி அளவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டதில் நமது *இயக்க உறுப்பினர்களும் ஆசிரியபெருமக்களும்* கலந்துகொண்டு நமது எதிர்ப்பினை அரசுக்கு தெரிவிக்குமாறு இயக்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்
தகவல்
*மு.முருகேசன்*
*மாநில செய்தி தொடர்பு* *செயலாளர்*
TNHHSSGTA-STATE BODY
No comments:
Post a Comment