*அ.மாயவன்*Ex.MLC*
மாநில ஒருங்கிணைப்பாளர்
*ஜாக்டோ ஜியோ*
📌சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் 11.6.18 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்
மாநில தலைநகரில் ஒருங்கிணைப்பாளர்கள்கள் மற்றும் உயர்மட்டகுழு உறுப்பினர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்.....
📌மாவட்ட தலலைநகரில் 11.06.2018 முதல் தினதோறும் மாலைநேரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
*📌புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவும் ஜாக்டோ-ஜியோ கோரிக்கை விடுத்துள்ளது*
*📌ஜாக்டோ ஜியோ விலிருந்து பிரிந்து சென்ற சங்கங்களுக்கு அழைப்பு விடுக்க முடிவு*
📌ஊதிய முரண்பாடுகளை களைய கோரி ஜாக்டோ-ஜியோ உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்
*
📌 *நேற்று வெளியான அரசானை எண் 100,101 கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்***
தகவல்
மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர்
*TNHHSSGTA-STATE BODY*
No comments:
Post a Comment