கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Friday, 10 August 2018

டாக்டர் கலைஞர் அவர்களுக்கு-இரங்கல் செய்தி - Dr.அ.மாயவன்

நாள் : 08.08.2018

*டாக்டர் கலைஞர்*   *அவர்களுக்கு*

          *இரங்கல் செய்தி*

ஏழைகளின் சிரிப்பிலே இறைவனைக் கண்ட ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

தமிழக மக்களின் உந்து சக்தியாகவும், தமிழ் அன்னையின் தவப்புதழ்வராகவும், ஏழை மக்களின் கண்னீரைத் துடைத்தெரிய தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட .அரும்பெரும் தலைவராகவும், ஏழை மக்களின் சிரிப்பில் தான் இறைவன் வாழ்கிறான் என்று உணர்த்திய உன்னத தலைவராகவும், மக்களின் மனதில் நிறைந்திருக்கும் தமிழகத்தின் முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சிரம் தாழ்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறது

நெஞ்சைப் பிளக்கும் இந்த செய்தியை தாங்கிக் கொள்ளும் வலிமை இல்லாமல் தவித்துக்கொண்டிருக்கின்றோம் என்பதை மீண்டும் கண்ணீர் மல்க தெரிவித்துக் கொள்கின்றோம்.

*Dr.  அ.மாயவன்* *Ex.MLC* *
*நிறுவனத் தலைவர்*

*சு.பக்தவச்சலம்*  
    மாநிலத் தலைவர்

*தி.கோவிந்தன்*            மா.பொ.செயலாளர்

*கே.ஜி.பாஸ்கரன்*
மாநிலப் பொருளாளர்

*எஸ்.சேது செல்வம்*
மா.து .பொ.செயலாளர்

வெளியீடு

*திண்டுக்கல் மு .முருகேசன்*
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
*TNHHSSGTA - STATE BODY*
               _9003438973_

No comments:

Post a Comment