கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Tuesday, 7 August 2018

ஒரு நபர் குழுவிடம் மீண்டும் ஒரு அறிக்கையை தலைவர் சு. பக்தவச்சலம் தாக்கல் செய்தார்

இன்று ஒரு நபர் குழு அதிகாரி மதிப்பு மிகு சித்திக் IAS அவர்களிடம் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் திரு.சு.பக்தவச்சலம் அவர்கள் இரண்டாவது முறையாக தாக்கல் செய்தார். உடன் சென்னை மாவட்ட தலைவர் திரு.சாந்தகுமார் அவர்கள்

No comments:

Post a Comment