கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Monday, 11 June 2018

காவல் தெய்வம் ஒன்றும் சாப்பிடாமல் படுத்து உறங்குறார்

*நம்முடைய காவல் தெய்வம்* காலையில் இருந்து பட்சத் தண்ணி கூட குடிக்காமல் இந்த வயதான காலத்தில் படுத்து உறங்குகிறது....பொய்யல்ல ஒன்றுமே சாப்பிடாமல் பந்தலில் சாய்ந்து இருக்கிறார்....அருமை பட்டதாரி சொந்தங்களே கண்கலங்குறது.....

உணர்விருந்தால் நாளை ஆர்ப்பாட்டதிற்கு வாருங்கள்... அருமை தலைவன் ex.mlc....பேருந்திலிருந்து, ட்ரெயின் முதல் விமானம் வரை சொகுசாக பயணம் செய்ய அனைத்தும் இலவசம்...MLC அதாவது MLA கூறிய பென்ஷன் அனைத்தும் அவருக்கு உண்டு....

நான் பெற்று பயனை நம் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் பெற வேண்டுமே என்ற ஒரே ஆசை.....

இன்று நமக்காக சுகர் மாத்திரை கூட போடாமல் போராடுகிறார் சாப்பிடாமல்.....அருமை தங்க்த்துக்காகவாது...

நீங்கள் மாலை நேரத்தில் நடக்கும் ஆர்பாட்டத்தில் ஒரு மணிநேரம் பங்குபெற வேண்டாமா.....

நீங்கள் மாவட்ட தலைநகரில் கூடினால் தானே....அரசு அழைத்து பேசும்......

கால வரையற்ற உண்ணாவிரதத்தால்....அவர்களை இழக்க வைத்துவிடாதீர்கள்.....

போராட்டம் முடிவுக்கு வரப்போகிறது....கோரிக்கை வென்றெடுக்க மனசு என்று இருந்தால் நாளை மாலை சங்கமிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வாருங்கள்......

இந்த தெய்வத்தை பார்த்தாவது......பட்டதாரி சொந்தங்கள் வந்து சேருங்கள்.......

என்றும் உங்கள் நலனில்.....
மாநில கழகம்.....

இவண்
மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர்
TNHHSSGTA-

No comments:

Post a Comment