கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Friday, 22 June 2018

முருகானந்தம் பணியிடமாற்றம் ரத்து நெல்லையில்...ஊர்பொதுமக்கள் மறியல் செய்து தக்கவைத்தனர். 5 ஆண்டுகளுக்கு முன்.

ஆசிரியர்களே ஐந்தாண்டுகளுக்கு முன்பு தற்போதைய நெல்லை மாவட்ட தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைமையிடத்து செயலாளர்  திரு முருகானந்தம் அவர்களை பணியிடமாற்றம் செய்த போது அந்த ஊர் பெற்றோர்கள் மறியல் வரை சென்று அவரை போராடி அதே பள்ளியில் தக்க வைத்தனர்.

      அவரை நேற்று புதிய தலைமுறை டிவியில் விவாத மேடை நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தனர்..அந்நிகழ்ச்சில் பங்குபெற்றபோது

No comments:

Post a Comment