தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் திரு அ. மாயவன் EX,MLC அவர்களின் ஆசிரிய சமுகத்திற்கான அற்பணிப்பு பணியை பாராட்டி இன்று பாண்டிச்சேரியில் அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் முனைவர் பட்டம் வழங்கிய புதுச்சேரி மண்ணிற்கு நன்றிகள். இவண் க.பிச்சைக்கனி மாநிலச் செயலாளர் TNHHSSGTA
No comments:
Post a Comment