கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Thursday, 29 March 2018

திருவள்ளூர் மாவட்ட அலுவலக கட்டிடம் திறப்பு.....

*தமிழ் நாடு உயர் நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்* திருவள்ளூர் மாவட்டம்
சங்கத்தின் தலைமை அலுவலகம் கட்டிடம் திறப்பு விழா
நாள்:31.03.18
கிழமை: சனிக்கிழமை
நேரம்:மாலை 3.00மணிக்கு மேல்
இடம்: அரசு பொது மருத்துவமனை எதிரில் திருவள்ளூர்
சிறப்பு விருந்தினர்:
  *நிறுவனத் தலைவர்*
*திரு.மாயவன்* அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது.
அனைத்து மாநில, மாவட்ட, வட்டார. நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
இவண்
மாவட்ட செய்தி தொடர்பாளர்
பிரேம்குமார்
மற்றும்
மாவட்ட செயலாளர்
துரைபாண்டியன்

No comments:

Post a Comment