கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 31 March 2018

திருவள்ளுருரில் நம் பேரியக்கத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா....

திருவள்ளூரில் நம் பேரியக்கத்தின் புதிய அலுவலக கட்டிடத்தை நிறுவனத் தலைவர்  அ.மாயவன் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைத்தார்...உடன் மாநில தலைவர் திரு.பக்தவத்சலம் அவர்கள் பொது செயலாளர் திரு.கோவிந்தன் அவர்கள் மாநில துணை தலைவர் சாமி அவர்கள் மாநில மகளிர் அணி தலைவி சுமதி அவர்கள் மற்றும் மாவட்ட வட்ட தலைவர்கள்.....

No comments:

Post a Comment