கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Thursday, 29 March 2018

திண்டுக்கல் *மு.முருகேசன்* மாநில செய்தி தொடர்பு செயலாளர்-28.03.2018 புதன்கிழமை

28.03.2018 புதன்கிழமை

திண்டுக்கல் *மு.முருகேசன்*
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: *அ.மாயவன் Ex.MLC* அவர்கள்)

⚫⚫பென்சன் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் பென்சன் நிறுத்தம்!!!

⚫⚫நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கருத்துரு அனுப்பக்கோரல்- பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

⚫⚫கடலூரில் சீர் கொடுத்து மாணவர்கள் சேர்க்கைக்கு அழைப்பு : அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்

⚫வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல்

⚫⚫பேஸ்புக், டுவிட்டரில் கருத்து சொல்பவர்களை கைது செய்யும் சட்டம் ரத்து - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

⚫⚫31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன்  உத்தரவு

⚫⚫இந்த ஆண்டு பணிநியமனம் நடைபெறுமா?-அன்புமணி ராமதாஸ் நடப்பாண்டில் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட மாட்டார்கள் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

⚫⚫சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கின் 350ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரூ.350 நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

⚫⚫பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

⚫⚫பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு : ஜூன் 30 வரை நீட்டிப்பு.

⚫⚫புதிய ரூ.350 நாணயம்: ஆர்பிஐ அறிவிப்பு

⚫⚫பான் எண்ணுடன் ஆதார் எண்  இணைப்பு : ஜூன் 30 வரை  நீட்டிப்பு

⚫⚫G.O Ms.No. 202 Dt: March 26, 2018 -Public Holidays for the year 2018 - Public Holiday for all Commercial Banks and Co-operative Banks on 01.04.2018 (Sunday) - Cancelled and declared on 02.04.2018 (Monday) - Orders issued

⚫⚫Income Tax Offices to remain open on 29th, 30th and 31st March, 2018

⚫⚫ஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரை கூடுதலாக தேர்வு பணி ஊதியம் உயர்வு கிடைக்கும்

⚫⚫பிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : இளைப்பாறுதல் தந்தது இயற்பியல்

📌குறள் எண்: 272 / அறத்துப்பால் / கூடாவொழுக்கம்

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்

தன் நெஞ்சமே குற்றமென்றறிந்ததை ஒருவன் செய்வானாகில், அவனது வானளாவ உயர்ந்த தவக்கோலம் என்ன பயன் செய்யும்?

What gain, though virtue's semblance high as heaven his fame exalt, If heart dies down through sense of self-detected fault?. What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.

No comments:

Post a Comment