கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Wednesday, 4 August 2021

இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தமிழக அரசு சுதந்திர தினத்தன்று அறிவிக்க இருக்கிறது


குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ,1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வரும் சுதந்திர தினத்தன்று வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்று பெண்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர். இத்திட்டத்திற்காக, ரேஷன் அட்டைகளை மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ய முற்படுவதாக தகவல்கள் வருகின்றன. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்காக ரேஷன் அட்டைகளை மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டாம் எனவும் உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அமைச்சர் சக்கரபாணி அண்மையில் அறிவித்திருந்தார்.

_*01.08.2021 நிலவரப்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.*_

ஆகஸ்ட்13ந்ததேதி தமிழக சடடப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல்தியாகராஜன்